பிரதமர் இன்று அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியில் வழிபாடு

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இன்று காலை அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹாபோதியில் வழிபாடுகளில் ஈடுபட்டு நல்லாசி பெற்றார்.

இதன் பின்னர் விஹாராதிபதி நுவர கலாவியோவின் தலைமை சங்க நாயக்கர் சங்கைக்குரிய பள்ளேகம ஹேமரத்ன தேரரைச் சந்தித்து அவரது சேமநலன்களைக் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் றுவன்வெலி சாயவில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.