புதுச்சேரி ஜிப்மரில் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி அம்மாநில திமுக சார்பில் நாளை போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் இந்தி திணிப்பை கைவிட வலியுறுத்தி அம்மாநில திமுக சார்பில் நாளை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மரில் உள்ள மருத்துவப் பணியிடங்களுக்கு புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.