வேன் மோதி டிரைவர் பலி | Dinamalar

காரைக்கால : காரைக்கால் கோட்டுச்சேரி, பீமாராவ் நகரை சேர்ந்தவர் நாராயணன்,32; டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு, பைக்கில் வாஞ்சூர் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதி யது. அதில் படுகாயமடைந்த நாராயணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருப்பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.