அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறை இரத்து

அனைத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை காரணமாக பொதுப் பாதுகாப்பையும், சமாதானத்தையும் பேணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து தரங்களுக்கும் உரிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையும் ஓய்வு தினங்களும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளையும் தமது கடமை இடத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.