இலங்கை கலவரம்… ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு: இலங்கை கலவரத்தில் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உயிரிழந்துள்ளார். போராட்டக்காரர்கள், ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில்  ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் இறந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.