கட்டணம் செலுத்தி குழந்தைகளுக்கு இருக்கை பெறலாம்: மேலாண் இருக்குநர்

சென்னை: அரசுப் பேருந்துகளில் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி குழந்தைகளுக்கு இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது, 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அறைக்கட்டணம் வசூலிக்கப்படும் என மேலாண் இருக்குநர் அறிவித்துள்ளார் 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.