கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி ஆகிய பொலிஸ் பிரிவுளில், மறு அறிவித்தல் வரும்வரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 
கொழும்பு  காலி முகத்திடலில் இன்று (09)  இடம்பெற்ற அமைதியற்ற நிலையைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.