புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.