இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம்

டெல்லி: இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ராணுவ தளபதிக்கு ஜனாதிபதி ராம்நாத் பதக்கம் வழங்கினார். அமைதி காலத்தில் ராணுவத்தில் உயரிய சேவையாற்றியதற்காக மனோஜ் பாண்டேவுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.