இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது பற்றி ஆலோசிக்க விரும்பினால் செய்ய வேண்டியதுதானே?: சுப்ரீம் கோர்ட் கேள்வி

டெல்லி: இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது பற்றி ஆலோசிக்க விரும்பினால் செய்ய வேண்டியதுதானே? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாநிலங்களவை இந்துக்களை சிறுபான்மையினராக அங்கீகரிப்பது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பல்வேறு மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவுக்கு வர மத்திய அரசுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.