இலங்கை முன்னாள் நிதி அமைச்சரின் வீடு தீக்கிரை! வெளியான வீடியோ ஆதாரம்


 முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கம்பஹா மாவட்டம் மல்வானையில் உள்ள சொந்தமான வீட்டின் மீது இன்று முற்பகல், பிரதேச மக்கள் சென்று தாக்குதல் நடத்தி தீ வைத்துள்ளனர். 

நேற்று கொழும்பு அலரி மாளிகைக்கு எதிரில் மற்றும் காலிமுகத் திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றும் இன்றும் பொதுமக்கள் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

இந்றிவையில் இன்று இலங்கை முன்னால் நிதி அமைச்சரான பசிவல் ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள தோட்டத்திற்குள் சென்ற மக்கள் கல், மற்றும் பொல்லுங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

இதுகுறித்த வீடியோக்களும், படங்களுங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பருகின்றது என்பது  குறிப்பிடத்தக்கதாகும். 

இலங்கை முன்னாள் நிதி அமைச்சரின் வீடு தீக்கிரை! வெளியான வீடியோ ஆதாரம்

இலங்கை முன்னாள் நிதி அமைச்சரின் வீடு தீக்கிரை! வெளியான வீடியோ ஆதாரம்

இலங்கை முன்னாள் நிதி அமைச்சரின் வீடு தீக்கிரை! வெளியான வீடியோ ஆதாரம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.