டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவருடன் பிரதமர் சந்திப்பு

டெல்லி: டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் பிரதமர் மோடி சந்திப்பு  ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு  பரம் விசிஷ்ட் சேவா பதக்கம்  வழங்கப்பட்டது. அமைதி காலத்தில் ராணுவத்தில் உயரிய சேவையாறியத்தற்காக  மனோஜ் பாண்டேவுக்கு பதக்கம்  வழங்கப்ட்டது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.