பொருளாதார நெருக்கடியால் வெடிக்கும் வன்முறை: இலங்கையில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் காயம்

பொருளாதார நெருக்கடியால் வெடிக்கும் கலவரம் இலங்கையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில்  4 பேர் காயமடைந்துள்ளனர் ,இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.