மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம்..!!

மதுரை: மதுரை மாநகராட்சி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம் என்பது உள்பட 28 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.