விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு: சகோதரர் வினோத் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக, அவரது சகோதரர் வினோத் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். விக்னேஷின் குடும்பத்தினர் சாதிச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜரானார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.