ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்படுகிறது

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்படுகிறது.

 பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு ,மறுநாள் (13) காலை 6.00 மணிவரை அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.