தேசவிரோத வழக்குகளை பதிவு செய்யாமல் இருக்க முடியாது : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தேசவிரோத வழக்குகளை பதிவு செய்யாமல் இருக்க முடியாது

தேசவிரோத செயல் என்று அடையாளம் காணக்கூடியதை வழக்காக பதிவு செய்யாமல் இருக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கும் செயல் என தெரிந்தபிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியான அணுகுமுறை அல்ல

அத்தகைய வழக்குகளை கையாள பொறுப்பான அதிகாரி ஒருவரை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

அந்த அதிகாரியின் செயல்பாடு நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.