முதல்வருக்கு கவர்னர் வாழ்த்து | Dinamalar

புதுச்சேரி : ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, முதல்வர் ரங்கசாமிக்கு, கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்தார்.முதல்வர் ரங்கசாமி நேற்று காலை 11:30 மணிக்கு திடீரென கவர்னர் மாளிகை சென்றார்.

அங்கு கவர்னர் தமிழிசையை சந்தித்து பேசினார்.நிர்வாகம் மற்றும் ஜிப்மர் விவகாரம் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.முதல்வர் ரங்கசாமி ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, அவருக்கு கவர்னர் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.