இலங்கை பயணத்தை தவிருங்கள்: சிங்கப்பூர் | Dinamalar

சிங்கப்பூர்: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்நாட்டிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களையும், பயணத்தையும் தவிர்க்க வேண்டும் என சிங்கப்பூர் அரசு, தனது நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.