கனமழை எதிரொலி- ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு

திருப்பூர் மாவட்டம் ஆம்பூரில் அரசு சார்பில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெற இருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆம்பூரில் கடந்த இரண்டு நாட்களாக கனமைழ பெய்து வருகிறது.

கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன், காரணமாக பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அனுமதி இல்லை என சர்ச்சை எழுந்த நிலையில் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்..
பணம் பறிக்க முயற்சி- சண்டிகரில் போலியாக ரெய்டு நடத்திய 4 சிபிஐ அதிகாரிகள் கைது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.