கோவை அருகே மர்ம விலங்கு கடித்துக் 4 ஆடுகள் பலி

கோவை: அன்னூர் அருகே 4 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றதால் மக்கள் பீதிந்துள்ளனர். ஒட்டர்பாளையத்தை சேர்ந்த சச்சின், நூர் முகமது ஆகியோர் வளர்த்து வந்த 4 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.