பிரதமராக தயார்! நிபந்தனைகளுடன் அதிபர் கோட்டாபயவுக்கு சஜித் பிரேமதாச கடிதம்


 சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.


சமகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரமதாச முன்வைத்துள்ள 4 நிபந்தனைகள்:

  1. மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.
  2. அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்.
  3. அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும்.

  4. நாட்டில் இயல்பு நிலை திரும்பிய பிறகு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என சஜித் பிரமதாச நிபந்தனை வைத்துள்ளார்.

பிரதமராக தயார்! நிபந்தனைகளுடன் அதிபர் கோட்டாபயவுக்கு சஜித் பிரேமதாச கடிதம்

மகிந்த ராஜபக்ச உட்பட 17 பேர் வெளிநாடு பயணிக்க தடை! இலங்கை நீதிமன்றம் அதிரடி 

பிரதமராக தயார்! நிபந்தனைகளுடன் அதிபர் கோட்டாபயவுக்கு சஜித் பிரேமதாச கடிதம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.