ஒருவாரக் காலமாகச் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று மீட்சி..!

ஒருவாரக் காலமாகச் சரிவைச் சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று மீட்சி கண்டுள்ளன.

முற்பகல் 11 மணியளவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 580 புள்ளிகள் உயர்ந்து 53 ஆயிரத்து 510 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 175 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 983ஆக இருந்தது.

மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு மதிப்பு மூன்றரை சதவிகிதம் வரை உயர்ந்தது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.