சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தோரை அடையாளம் காண நடவடிக்கை

அமைச்சர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் தீயிட்டுக் கொழுத்தியவர்களை கைது செய்வதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சந்தேக நபர்களை சிசிரிவி காட்சிகளின் மூலம் அடையாளங்காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாக பொலிசார் அறிவித்துள்ளனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.