தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லாம்பட்டி அருகே விவசாய தோட்டத்தில் இருந்த மின்வேலியை மிதித்த மக்னா யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.