2 மின்விசிறிகள், 2 பல்புக்கு மின்கட்டணம் ரூ 2.5 லட்சமாம்… தொழிலாளிக்கு ஷாக் கொடுத்த பில்..!

ஹரியானாவில் மில்தொழிலாளி ஒருவரின் வீட்டில் இரண்டு மின்விசிறிகள், இரண்டு பல்புகள் மட்டுமே உள்ள நிலையில், அவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்துமாறு மின்வாரியம் பில் அனுப்பியுள்ளது.

பத்தேபாத்தைச் சேர்ந்த பெயிண்டர் பிரேம்குமாரின் தினக்கூலி 300 ரூபாய் ஆகும். இவருக்கு 6 மாதங்களுக்கான மின்கட்டணம் இரண்டரை லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என பில் வந்ததைக் கண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பிரேம்குமாரின் புகாரை மின்சார வாரியத்தில் யாரும் கண்டுகொள்ளாததால், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு  அனுப்பி முறையிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.