அசாமில் கனமழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழப்பு : மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்

அசாம்: அசாமில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 3 பேர் உரிழந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. திமா ஹிசாவ் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 80 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.