ஊரடங்கை மீறியதாக கொரோனா காலத்தில் போட்ட 10 லட்சம் வழக்குக்கள் ரத்து

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஊரடங்கை மீறியதாக போடப்பட்ட 10 லட்சம் வழக்குக்கள் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக போடப்பட்ட வழக்குகளை கைவிடுவதாக கடந்த பிரவாரியில் பேரவையில் முதல்வர் கூறினார். வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசனை கடந்த மதம் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. அரசனைப்படி வழக்குகளை ரத்து செய்ய அறிவுறுத்தி சென்னை தவிர அனைத்து மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.