நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த பனியன் உற்பத்தியாளர் நாளை முதல் 2 நாள் ஸ்டிரைக்: 10,000 தொழிலாளர்கள் பங்கேற்பு

கோபிசெட்டிபாளையம்: பனியன் உற்பத்தியாளர்கள் நாளை முதல் 2 நாட்கள் வேலைநிறுத்ததில்  ஈடுபட உள்ளனர்.  நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கூறி உள்ளாடை உற்பத்தியாளர்கள் நாளை முதல் 2 நாள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தத்தில் 10,000 தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் நாளொன்றுக்கு 12 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.