21ஆவது அரசியலமைப்பு திருத்தம்: பேச்சுவார்த்தை நாளை

21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நாளை இடம்பெறும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறும். இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் தீர்மானங்கள் அமைச்சரவை கூட்டத்தின் போது முன்வைக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.