ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கலந்தாய்வில் நிரம்பாத காலியிடங்களை கல்லூரிகள் நிரப்புவதில் தவறில்லை: ஐகோர்ட் விளக்கம்

சென்னை: ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் கலந்தாய்வில் நிரம்பாத காலியிடங்களை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகள் நிரப்புவதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. கலந்தாய்வின்றி மாணவர் சேர்க்கை கூடாது என்ற உத்தரவு இளநிலை மருத்துவ படிப்புக்கே பொருந்தும். ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கு பொருந்தாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.