ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் திரு.அஜித் ராஜபக் ஷ மேலதிக 32 வாக்குகளால் இன்று (17) தெரிவுசெய்யப்பட்டார்.
திரு. சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியை ,இரண்டாவது முறையாக இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் இவர் தெரிவுசெய்யப்பட்டார்.