எரிவாயு விநியோகத்தில் தாமதம் – வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

எரிவாயு விநியோக நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

நேற்று காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கப்பலில் இருந்து எரிவாயுவை தரை இறக்குவதில் தடை ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதனை தரை இறக்குவதற்கு இன்னும் 03 நாட்கள் தேவைப்படும் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.