குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்து 12 தொழிலாளர்கள் பலி

குஜராத்: குஜராத் மாநிலத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மார்பி என்ற இடத்தில் நடந்த விபத்தில் சிக்கியுள்ள மேலும் 30 பேரை மீட்க்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.