சட்டைய மடித்து கட்டி போஸ் கொடுத்த ப்ரீத்தி குமார்

விஜய் டிவியின் ஆபிஸ் சீரியலின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் ப்ரீத்தி குமார். தொடர்ந்து கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, ப்ரியமானவள் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது வானத்தை போல தொடரிலும், நினைத்தாலே இனிக்கும் தொடரிலும், ஈரமான ரோஜாவே 2 தொடரிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். முன்னர் குண்டாக இருந்த ப்ரீத்தி தற்போது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக மாறியுள்ளார். போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வரும் ப்ரீத்தி இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் தற்போது மொட்டை மாடி இரவு வெளிச்சத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சட்டையை மேலே தூக்கிக்கட்டி போஸ் கொடுத்து போட்டோ பதிவிட்டுள்ளார். அதற்கு சில நெட்டிசன்கள் பயர் இமோஜியை பதிவிட்டு ப்ரீத்தி ஹாட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.