பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.