பேரறிவாளன் வீட்டுக்கு உறவினர்கள் வருகை

சென்னை: ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டுக்கு, சகோதரி அன்புமணி, தந்தை குயில்நாதன் வந்துள்ளார். பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கும் நிலையில் உறவினர்கள் வந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.