Delhi Governor resign: ஆளுநர் திடீர் ராஜினாமா முடிவுக்கு என்ன காரணம்?

டெல்லி துணை நிலை ஆளுநராக இதுநாள்வரை பதவி வகித்து வந்தவர்
அனில் பைஜால்
. இவர் தமது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாகவும், ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் 21 ஆவது துணை நிலை ஆளுநராக கடந்த 2016 டிசம்பரில் பொறுப்பேற்ற அனில் பைஜால் சுமார் ஐந்தரை ஆண்டுகள் அந்த பதவியை வகித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.