பள்ளிகளில் சி.சி.டி.வி. கட்டாயம்: உச்சநீதிமன்றம்| Dinamalar

புதுடில்லி: அலுவலகங்களில் விசாகா வழிமுறைகள் உள்ளது போல், பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளிக்குழந்தைகளை காக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் . பள்ளிகளில் சிசிடிவியை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், மனு குறித்து மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.