கர்நாடகத்தில் சாலையோர மரத்தில் வாகனம் மோதியதில் 7 பேர் பலி; 10 பேர் காயம்

கர்நாடகத்தின் தார்வாடு மாவட்டத்தில் நேற்றிரவு சாலையோர மரத்தின் மீது வாகனம் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு ஒரு வாகனத்தில் 21 பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த வாகனம் நிகடி என்னுமிடத்தில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.