சிரியாவில் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல்களில் 3 பேர் பலி.!

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் கோலான் மலைப்பகுதியில் இருந்து, டமாஸ்கஸில் உள்ள ஆயுதக் கிடங்கை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதில் டமாஸ்கஸ் விமான நிலையத்தின் அருகிலிருந்த கட்டிடம் தீப்பற்றி எரிந்ததாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.