திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தெப்பத் திருவிழா… திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயிலின் தெப்பகுளமான கமலாலயத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பார்வதி சமேத கல்யாணசுந்தரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.

தெப்பக் குளத்தில் 3 முறை சுவாமி பவனி வந்த பின்னர், அதிகாலை கோயிலுக்கு சென்றடையும். இந்த தெப்பத் திருவிழாவானது வருகிற 22ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.