திருவாரூர்: கோட்டூர் அருகே உக்கடை கமலாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்ததுள்ளது. விவசாயி அருள்ராஜா சுப்பிரமணியன் நிலத்தில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது.இதனால் அந்த விவசாய நிலத்தில் இருந்த பயிர்கள் நாசமாகியுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653210693_Tamil_News_5_22_2022_93369693.jpg)