ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் ஞானவாபி மசூதி வழக்கின் தீர்ப்பை மாவட்ட நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது. ஞானவாபி மசூதி விவகாரத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.