திருச்சி திருவெறும்பூர் அருகே மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே மாணவி  மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வரும் இடத்தில் அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வருகிறார்கள். போலீசாரின் தடியடி தாக்குதலில் பலரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.