புரி: ஒடிசாவில் புரி ஜெகன்னாதர் கோயில் முன்பாக , அர்ச்சகர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் புரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புரி ஜெகன்னாதர் கோயில் உள்ளது. இங்கு நேற்று இரவு கோயில் வாளாகம் முன் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
மாவட்ட எஸ்.பி., கன்வார் விஷால் சிங் கூறியது, கொலை குறித்து நடத்திய விசாரணையில் சுட்டு கொல்லப்பட்ட இளைஞர் ஜெகன்னாதர் கோயில் அர்ச்சகர் ஒருவரின் மகன் என்பது தெரியவந்தது. , முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது., குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
புரி: ஒடிசாவில் புரி ஜெகன்னாதர் கோயில் முன்பாக , அர்ச்சகர் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் புரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புரி ஜெகன்னாதர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.