தொண்டையில் சிக்கிய முலாம்பழம்.. விநாடியில் திணறிய காவலர்.. உயிரைக் காப்பாற்றிய எஸ்.ஐ..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முலாம்பழம் சாப்பிட்ட போது காவலர் ஒருவருக்கு தொண்டையில் அது சிக்கிக் கொண்ட நிலையில், அவருக்கு முதலுதவி அளித்து துரிதமாக காப்பாற்றிய காவல் உதவி ஆய்வாளரை பலரும் பாராட்டினர்.

காவலர் அபுதாகிர் பழத்தை விழுங்கிய போது தொண்டையில் சிக்கி கொண்டதால் உதவி கேட்டு ஓடி வந்தார். உடனே அவரை தூக்கி குலுக்கி முதலுதவி அளித்த காவல் உதவி ஆய்வாளர் தாமோதிரன், மிக துரிதமாக அவரை சிரமத்தில் இருந்து விடுவித்தார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.