150 எலக்ட்ரிக் பேருந்துகளை துவக்கி வைத்தார் முதல்வர் கெஜ்ரிவால்.. மே 26 வரை, இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிப்பு..!

டெல்லியில் 150 எலக்ட்ரிக் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்திரபிரஸ்தா டெப்போவில் நடைபெற்ற நிகழ்வில் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் தொடக்கி வைத்து அதிகாரிகளுடன் பயணம் செய்தார்.

இன்று முதல் மே 26 வரை, மக்கள் எலக்ட்ரிக் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.