செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் இறுதிப் போட்டியில் நுழைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா.!

செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் சென்னையின் ஆர். பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் நுழைந்தார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த அனிஷ் கிரியை 3.5 – 2.5 என்ற புள்ளிக்கணக்கில் அரையிறுதியில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதனையடுத்து செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர்-2 வீரரான சீன வீரர் டிங் லிரனை எதிர்கொள்கிறார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.