சேலம் ஏற்காட்டில் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள கோடை விழா கோலாகலமாக தொடங்கியது..!!

சேலம்: சேலம் ஏற்காட்டில்  ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள கோடை விழா கோலாகலமாக தொடங்கியது. கோடை விழாவையொட்டி மலர் கண்காட்சி, மாம்பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி இடம் பெற்றுள்ளது. மலர்களை கொண்டு மேட்டூர் அணை, பேருந்து, வள்ளுவர்கோட்டம், மாட்டு வண்டி வடிவமைக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.